Monday, November 20, 2017

கொட்டி தீர்த்த மழை 

Added : நவ 20, 2017 03:16

சபரிமலை: சபரிமலையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் மலையேறும் பக்தர்கள் சிரமப்பட்டனர்.மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நவ.,15-ம் தேதி திறந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் பகலில் அதிக வெயிலும், இரவில் கடும் குளிரும் இருந்தது. நேற்று முன்தினம் இரவு சில நிமிடம் மட்டும் மழை பெய்தது. நேற்று மதியத்துக்கு பின் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 2:00 மணிக்கு துவங்கிய மழை ஒரு மணி நேரம் பெய்த தால் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது.18-ம் படி ஏறிய பக்தர்கள் மழையில் நனைந்தபடியே தரிசனம் செய்தனர். மலை ஏறிய பக்தர்கள் சிரமப்பட்டனர்.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...