Sunday, March 18, 2018

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் பிரிக்கும் அறுவை சிகிச்சையில் முன்னோடியாகத் திகழ்ந்த மருத்துவமனை - எப்போது திறக்கப்பட்டது தெரியுமா? 

16/3/2018 9:03

2002ஆம் ஆண்டு, இன்றைய தினம் ராஃபிள்ஸ் தனியார் மருத்துவமனை அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் பிரிப்பதற்கான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில் முன்னோடியாகத் திகழ்ந்து, உலகின் கவனத்தை ஈர்த்தது மருத்துவமனை.

540,000 சதுர அடி பரப்பளவில் இயங்கும் மருத்துவமனை, சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப் பெரிய தனியார் மருத்துவமனையாகத் திகழ்கிறது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...