Thursday, July 6, 2017

துபாயில் இருந்து அமெரிக்கா செல்பவர்கள் எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்லலாம்: எமிரேட் விமான நிறுவனம் அறிவிப்பு 


dinakaran

2017-07-05@ 14:39:36

துபாய்: லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் உள்ளே வெடிக்கும் விதமான வெடிபொருட்கள் ஏதேனும் பதுக்கிவைத்து கொண்டு வரலாம் என கருதியதால் அமெரிக்கா விமான பயணத்தின் போது எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வர தடை விதித்தது. இந்நிலையில் துபாய் விமான நிலையத்தில் இருந்து எமிரேட் விமானம் மூலம் அமெரிக்கா செல்பவர்கள் எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறைஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது.

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறை ஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது. சாப்பிடும் முன் மற்றவர்கள...