Thursday, November 9, 2017


பி.எஸ்சி., நர்சிங் இன்று கவுன்சிலிங்

சென்னை: பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை, இன்று துவங்குகிறது. பி.எஸ்சி., நர்சிங்., - பி.பார்ம்., உட்பட, ஒன்பது துணை மருத்துவ படிப்புகளுக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில், 8,381 இடங்கள் உள்ளன. இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது. இவற்றில், பி.எஸ்சி., நர்சிங் படிப்பில், 879 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான, மூன்றாம் கட்ட கவுன்சிலிங், இன்றும், நாளையும், சென்னை, ஓமந்துாரார் தோட்டத்தில் உள்ள, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதில், மாணவியர் மட்டும் பங்கேற்கலாம்.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...