Sunday, December 17, 2017

காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை

2017-12-17@ 19:00:41
காரைக்கால்: சனிப்பெயர்ச்சி விழா முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு  சனி பகவான் கோவில் சனிப்பெயர்ச்சி விழாவே முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கேசவன் தெரிவித்துள்ளார். மேலும் 19ம் தேதி மட்டும் மதுபானக் கடைக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...