Wednesday, August 30, 2017

சென்னையில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மளிகை கடை உரிமையாளர் கைது

2017-08-29@ 19:18:27

சென்னை: சென்னை கேளம்பாக்கம் அடுத்த படூரில் 2 குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக முகமது அபுபக்கர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் டேவிட் பால் அளித்த புகாரின் பேரில் மளிகை கடை உரிமையாளர் முகமது அபுபக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்!

DINAMANI. 14.03.2026 ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்! உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக உதிக்கும் "நன்றி' என்ற ஒற்றைச் சொல்லே நம...