Wednesday, August 30, 2017

சென்னையில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மளிகை கடை உரிமையாளர் கைது

2017-08-29@ 19:18:27

சென்னை: சென்னை கேளம்பாக்கம் அடுத்த படூரில் 2 குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக முகமது அபுபக்கர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் டேவிட் பால் அளித்த புகாரின் பேரில் மளிகை கடை உரிமையாளர் முகமது அபுபக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...