Thursday, August 31, 2017

பாலியல் பலாத்காரம் : ஆசிரியருக்கு சிறை
பதிவு செய்த நாள்31ஆக
2017
00:06

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேலஉரப்பனுார் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில், தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்தவர் பவுன்ராஜ்,41. அப்பள்ளியில் படித்த ஒரு மாணவி, 2008ல் அங்குள்ள நுாலக அறையை சுத்தம் செய்தார். பவுன்ராஜ் பாலியல் பலாத்காரம் செய்ததில், அம்மாணவி கர்ப்பமுற்றார். பெண் குழந்தை பிறந்தது. திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.பவுன்ராஜிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மகளிர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கோமதி ஜெயம் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்!

DINAMANI. 14.03.2026 ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்! உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக உதிக்கும் "நன்றி' என்ற ஒற்றைச் சொல்லே நம...