Sunday, December 30, 2018

திருமலை தரிசன டிக்கெட் ஜன., 4ல் ஏப்., முன்பதிவு

Added : டிச 30, 2018 00:12

ஈரோடு: திருமலை திருப்பதி சேவா டிக்கெட்களுக்கான, ஏப்ரல் மாத முன்பதிவு, ஜன., 4ல் துவங்குகிறது.திருமலை திருப்பதியில், தினமும் ஊஞ்சல் சேவா, கல்யாண உற்சவம் உள்ளிட்ட பல்வேறு சேவா நடக்கிறது. இதில் சுவாமி தரிசினம் செய்ய, லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். வரும், 2019 ஏப்ரல் மாதத்துக்கான சேவா டிக்கெட் முன்பதிவு, வரும், 4ம் தேதி செய்யப்படுகிறது.தேர்வு நேரம் என்பதால், ஏப்ரல் மாதம் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருக்கும். எனவே இந்த வாய்ப்பை, பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...