ஆண்டிபட்டி:பிளஸ் 2 தேர்வில், தோல்வி பயத்தில், முடிவு வெளிவருவதற்கு முதல்நாள் இரவே விஷம் குடித்து மாணவர் இறந்தார். முடிவில் அவர் தேர்ச்சி அடைந்திருந்தார். தேனி மாவட்டம், கண்டமனுார் அருகே கணேசபுரத்தைச் சேர்ந்தவர் அன்னக்கொடி. இவரது மகன் அஜய், 17. இவர் ராஜதானி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். 'தேர்ச்சி பெறமாட்டோம்' என்ற பயத்தில், நேற்று முன்தினம் இரவே விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். ஆனால், நேற்று வெளியான தேர்வு முடிவில் அவர், 663 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிஅடைந்திருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
14 from VIT chosen for Google programme TIMES NEWS NETWORK Chennai:28.7.2021 As many as 14 students from Vellore Institute of Technology (VI...
-
Biology study must for MBBS admission’ Court says subject should have been taken in Plus 2 21/02/2021 Legal Correspondent NEW DELHI The Sup...
No comments:
Post a Comment