வர்தா புயலால் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு, பகலாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த புயலால் தமிழகத்துக்கு ரூ.6,749 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான அசோசாம் கூறியுள்ளது. குறிப்பாக விவசாயம், மீன் துறை ஆகிய இரண்டு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நகர் மற்றும் கிராமம் இரண்டு பகுதிகளுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அசோசாம் கூறியுள்ளது. மேலும், தென் இந்தியாவின் சுற்றுலாத்துறையும் இதனால் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
Wednesday, December 14, 2016
வர்தா புயலால் தமிழகத்துக்கு ரூ. 6,749 கோடி இழப்பு
வர்தா புயலால் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு, பகலாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த புயலால் தமிழகத்துக்கு ரூ.6,749 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான அசோசாம் கூறியுள்ளது. குறிப்பாக விவசாயம், மீன் துறை ஆகிய இரண்டு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நகர் மற்றும் கிராமம் இரண்டு பகுதிகளுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அசோசாம் கூறியுள்ளது. மேலும், தென் இந்தியாவின் சுற்றுலாத்துறையும் இதனால் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Woman has right to be identified in biological mother’s name: HC
Woman has right to be identified in biological mother’s name: HC Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...
-
கொலுசு அணிந்த சரஸ்வதி * நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் உள்ள சிவன் கோவிலில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதிதேவி காட்சியளிக்கிறாள். ச...
-
கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்! டி.டி.வி.தினகரன் தடாலடி பேட்டி vikatan news ராகினி ஆத்ம வெண்டி மு. படம்: ஸ்ரீநிவாசலு 'அ.த...
-
விவேக் குவித்த சொத்துகள்; மலைத்துப்போன வருமான வரித்துறை..! MUTHUKRISHNAN S சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் குவித்துள்ள சொத்துகள்;...
No comments:
Post a Comment