Tuesday, June 20, 2017

போஸ்ட் ஆபீசில் பாஸ்போர்ட்

பதிவு செய்த நாள்19ஜூன்2017 22:41

சென்னை: தமிழகத்தில், வேலுார், சேலம் உட்பட, நாடு முழுவதும், 52 தலைமை தபால் அலுவலகங்களில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக, 149 பாஸ்போர்ட் சேவை மையங்களை, அனைத்து மாநிலங்களிலும் திறக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில், கடலுார், திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலுார், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய, 11 மாவட்ட தலைமை தபால் நிலையங்களில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் அமைய உள்ளன.


No comments:

Post a Comment

NEWS TODAY 4.1.2025 AND 5.01.2025