Friday, June 30, 2017

சூலமங்கலம் சகோதரி மரணம்

பதிவு செய்த நாள் 29 ஜூன்
2017
23:37




சென்னை: பழம் பெரும் பாடகி, சூலமங்கலம் ஜெயலட்சுமி, உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடல், மருத்துவக் கல்லுாரிக்கு தானம் தரப்பட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த, சூலமங்கலம் சகோதரிகள் என அழைக்கப்படுபவர்கள் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி. பக்தி பாடல்கள் மூலம் புகழ் பெற்ற இவர்கள் பாடிய, கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், உலகம் முழுவதும் புகழை பெற்றுத் தந்தன. இவர்களில் மூத்தவரான ஜெயலட்சுமி, 85, உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை, சென்னையில் காலமானார்.அவரது இளைய சகோதரி ராஜலட்சுமி, 1992ல் காலமாகி விட்டார்.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...