Tuesday, August 8, 2017

தபால் நிலையத்தில் ரூ.50க்கு சேமிப்பு கணக்கு

பதிவு செய்த நாள்07ஆக
2017
22:46

திண்டுக்கல்:திண்டுக்கல் தபால்நிலைய முதன்மை கண்காணிப்பாளர் ராமலிங்கம் கூறியதாவது: தபால் நிலையத்தில் ரூ.50 செலுத்தி கணக்கு துவங்கினால், பாஸ்புக் மற்றும் ஏ.டி.எம்., கார்டு பெறலாம். பணம் எடுக்க கட்டுப்பாடுகள், கட்டணம் கிடையாது. குறைந்த வைப்பு தொகை ரூ.50, செக் புத்தகத்துடன் மினிமம் பேலன்ஸ் ரூ.500. எந்த ஏ.டி.எம்.,மிலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். சேமிப்பு கணக்குகளுக்கு 4 சதவீத வட்டி வழங்கப்படும். புதிதாக கணக்கு துவங்க ரேஷன், ஆதார், பான்கார்டு போதும் என்றார்.



No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024