Tuesday, August 15, 2017


ரயில்கள் ரத்து

பதிவு செய்த நாள்14ஆக
2017
23:56


சென்னை: வடகிழக்கு பிராந்திய ரயில்வேயில், ரயில் பாதையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், திருவனந்தபுரத்தில் இருந்து, சென்னை, சென்ட்ரல் வழியாக, இன்று மாலை, 5:00 மணிக்கு, கவுஹாத்திக்கு இயக்க வேண்டிய, வாராந்திர எக்ஸ்பிரஸ், ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தாம்பரத்தில் இருந்து, எழும்பூர் வழியாக, அசாம் மாநிலம், திப்ரூகருக்கு, வரும், 17ம் தேதி இரவு, 9:45 மணிக்கு இயக்கவேண்டிய, வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

T.N. govt. to launch health insurance for the elderly

T.N. govt. to launch health insurance for the elderly The Hindu Bureau CHENNAI. 18.08.2026 Tamil Nadu will launch the ‘Chief Minister’s Elde...