தி.மலையில் கிரிவலத்திற்கு உகந்த நேரம்
பதிவு செய்த நாள்
01நவ2017
23:51
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
ஐப்பசி மாத பவுர்ணமி, நாளை மதியம், 12:30 மணிக்கு துவங்கி, நாளை மறுநாள், பகல் 11:04 மணி வரை உள்ளது. இது, பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐப்பசி மாத பவுர்ணமி, நாளை மதியம், 12:30 மணிக்கு துவங்கி, நாளை மறுநாள், பகல் 11:04 மணி வரை உள்ளது. இது, பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment