Tuesday, October 3, 2017

அக்டோபர் 4 மின் தடை
By DIN | Published on : 03rd October 2017 03:50 AM


பராமரிப்புப் பணிகள் காரணமாக பந்தர் கார்டன், கொடுங்கையூர் கே.கே.நகர், அம்பத்தூர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (அக்.4) மின்தடை ஏற்படும்.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்டும் இடங்கள்: 

பந்தர் கார்டன்: காவலர் குடியிருப்பு, பேப்பர் மில்ஸ் பிரதான சாலை, சுந்தர விநாயகர் கோவில் தெரு, பெரம்பூர் பூங்கா தெரு, பந்தர் கார்டன் தெரு, ராகவன் தெரு, மார்கெட் தெரு, பந்தர் கார்டன் பிரதான தெரு, பந்தர் கார்டன் 1, 2 மற்றும் 3-ஆவது தெரு, வேணுகோபால் சாமி தெரு, சடையப்பதாஸ் தெரு.
கொடுங்கையூர்: முத்தமிழ் நகர் 4,5,6,7-ஆவது பிளாக்குகள் மற்றும் முத்தமிழ் நகர் தொழிற்பேட்டைப் பகுதி 7-ஆவது பிளாக். 

கே.கே.நகர்: கே.கே. நகர் 1 முதல் 12 செக்டார் (ஒரு பகுதி), ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே. சண்முகம் சாலை, நெசப்பாக்கம் (ஒரு பகுதி), அசோக் நகர் 1,9 மற்றும் 11-ஆவது நிழற்சாலை, முனுசாமி சாலை, கன்னிகாபுரம், விஜயராகவாபுரம், 80 அடி சாலை.
அம்பத்தூர்: அலையன்ஸ் திட்டம் (ஆர்ச்சிட் ஸ்பிரிங்), அன்னை நகர், வாகை நகர், சிவகாமி நகர், டி.வி.எஸ் நகர், கண்டிகை, லேக் வியூ தோட்டம், பெருமாள் கோயில் தெரு, பல்லா தெரு, வத்சலா நகர், மேட்டுத் தெரு, காவியா நகர், சாரதா நகர், எல்லையம்மன் நகர், கோபாலகிருஷ்ணன் நகர், என்.ஏ.எஸ் தோட்டம், சிவலிங்கபுரம், சக்கி நகர், சீதா அம்மன் நகர், புத்தகரம், செந்தில் நகர்.

கொளத்தூர்: வீனஸ் நகர், கடப்பா சாலை, பார்வதி அம்மன் கோயில், டீச்சர்ஸ் காலனி (ஒரு பகுதி), ரமணி நகர், கணேஷ் நகர், ஹார்பர் காலனி, அந்தோணி நகர், மல்லிகை நிழற்சாலை, அசோக் தெரு, பஜனைக் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு, திருவள்ளுவர் நகர், செல்வம் நகர், அன்னை பராசக்தி தெரு, கஸ்தூரி தெரு.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024