Monday, March 16, 2015

உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுகள் இன்றுடன் நிறைவடைந்தது.

உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுகள் இன்றுடன் நிறைவடைந்தது. வரும் 18ம் தேதி முதல் காலிறுதி போட்டிகள் துவங்க உள்ளன. இதில் வரும் 18ம் தேதி இலங்கை அணி தென்னாப்பிரிக்க அணியுடன் மோதுகிறது. 19ம் தேதி இந்திய அணியுடன் வங்காளதேசமும், 20ம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தான் அணியும், 21ம் தேதி நியூசிலாந்து அணியுடன் மேற்கிந்திய தீவுகள் அணி மோதுகிறது.

No comments:

Post a Comment

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...