மாவட்ட செய்திகள்
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
அக்டோபர் 27, 2017, 04:00 AM
சென்னை,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் கீழ்கண்ட இடங்களில் பராமரிப்பு பணி காரணமாக நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
பாடி: சி.டி.எச்.ரோடு(பாடி), படவட்டம்மன் கோயில் தெரு, யாதவாள் தெரு, பஜனை கோயில் தெரு, தெற்கு மாட வீதி, வடக்கு மாட வீதி, ராஜா தெரு, காமராஜ் நகர் 1 முதல் 8-வது தெரு, வன்னியர் தெரு, மேட்டுகுளம் தெரு, அயோத்தி குப்பம், மூர்த்தி சாமி காலனி மற்றும் சுற்றுவட்டாரம்.
பல்லாவரம்: பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திரிசூலம், ராஜாஜி நகர், மல்லிகா நகர், மலகானந்தபுரம், சுபம் நகர், பெருமாள் நகர், கிருஷ்ணா நகர் ஒரு பகுதி, பி.வி.வி.சாலை, தர்கா சாலை, பாரதி நகர், கண்டோன்மென்ட் பல்லாவரம், ஜி.எஸ்.டி.சாலை பல்லாவரம், பம்மல் ஒரு பகுதி, முத்தமிழ் நகர், மூங்கில் ஏரி, பவானி நகர்.
ராயப்பேட்டை: பீட்டர்ஸ் சாலை, ஒயீட்ஸ் சாலை, பட்டுலால் சாலை, ஆர்.ஓ.பி.மெயின் தெரு (1 முதல் 7-வது தெரு), லாயிட்ஸ் சாலை, மேயர் சிவ ராஜ் தெரு, லெனர்டு தெரு, சுந்தரேஸ்வரர் கோயில் தெரு, அம்மயப்பன் தெரு, முத்து தெரு, காசிம் தெரு, நல்லண்ண முதலி தெரு, காலிங்கராயன் தெரு, அய்யம்பெருமாள் தெரு, ராயப்பேட்டை சாலை, சுமித் சாலை, ஜி.பி.சாலை.
ராஜ்பவன்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ரேஸ் கோர்ட்ஸ் ரோடு, ரேஸ்வியூ காலனி 1, 2, 3-வது தெரு, அண்ணா சாலை, பாரதிநகர் கிண்டி, ஐந்து பர்லாங் ரோடு, மடுவின் கரை, வேளச்சேரி மெயின் ரோடு, சக்கராபாணி ரோடு, பெரியார் நகர் 1 முதல் 10-வது தெரு வரை, நேரு நகர் 1 முதல் 4-வது தெரு வரை, அம்பேத்கர் நகர், வண்டிக்காரன் தெரு, கன்னிகாபுரம் 1 முதல் 34-வது தெரு.
செம்பியம்: மெக்டிஸ் காலனி, சத்தியராஜ் நகர், கே.கே.ஆர். நகர், கே.கே.ஆர் தொழிற் பேட்டை, கண்ணபிரான் கோயில் தெரு, அம்பேத்கர் நகர், அண்ணா நகர், பர்மா காலனி, பாண்டியன் தெரு, திருவள்ளூவர் தெரு, உடையார் தோட்டம் ஒரு பகுதி, கல்கட்டா நகர், பிரான்சிஸ் காலனி, கல்பன் என்ஜினீயரிங், திருவள்ளூவர் தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு.
மாலை 4 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் வினியோகம் கொடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது,
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
அக்டோபர் 27, 2017, 04:00 AM
சென்னை,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் கீழ்கண்ட இடங்களில் பராமரிப்பு பணி காரணமாக நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
பாடி: சி.டி.எச்.ரோடு(பாடி), படவட்டம்மன் கோயில் தெரு, யாதவாள் தெரு, பஜனை கோயில் தெரு, தெற்கு மாட வீதி, வடக்கு மாட வீதி, ராஜா தெரு, காமராஜ் நகர் 1 முதல் 8-வது தெரு, வன்னியர் தெரு, மேட்டுகுளம் தெரு, அயோத்தி குப்பம், மூர்த்தி சாமி காலனி மற்றும் சுற்றுவட்டாரம்.
பல்லாவரம்: பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திரிசூலம், ராஜாஜி நகர், மல்லிகா நகர், மலகானந்தபுரம், சுபம் நகர், பெருமாள் நகர், கிருஷ்ணா நகர் ஒரு பகுதி, பி.வி.வி.சாலை, தர்கா சாலை, பாரதி நகர், கண்டோன்மென்ட் பல்லாவரம், ஜி.எஸ்.டி.சாலை பல்லாவரம், பம்மல் ஒரு பகுதி, முத்தமிழ் நகர், மூங்கில் ஏரி, பவானி நகர்.
ராயப்பேட்டை: பீட்டர்ஸ் சாலை, ஒயீட்ஸ் சாலை, பட்டுலால் சாலை, ஆர்.ஓ.பி.மெயின் தெரு (1 முதல் 7-வது தெரு), லாயிட்ஸ் சாலை, மேயர் சிவ ராஜ் தெரு, லெனர்டு தெரு, சுந்தரேஸ்வரர் கோயில் தெரு, அம்மயப்பன் தெரு, முத்து தெரு, காசிம் தெரு, நல்லண்ண முதலி தெரு, காலிங்கராயன் தெரு, அய்யம்பெருமாள் தெரு, ராயப்பேட்டை சாலை, சுமித் சாலை, ஜி.பி.சாலை.
ராஜ்பவன்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ரேஸ் கோர்ட்ஸ் ரோடு, ரேஸ்வியூ காலனி 1, 2, 3-வது தெரு, அண்ணா சாலை, பாரதிநகர் கிண்டி, ஐந்து பர்லாங் ரோடு, மடுவின் கரை, வேளச்சேரி மெயின் ரோடு, சக்கராபாணி ரோடு, பெரியார் நகர் 1 முதல் 10-வது தெரு வரை, நேரு நகர் 1 முதல் 4-வது தெரு வரை, அம்பேத்கர் நகர், வண்டிக்காரன் தெரு, கன்னிகாபுரம் 1 முதல் 34-வது தெரு.
செம்பியம்: மெக்டிஸ் காலனி, சத்தியராஜ் நகர், கே.கே.ஆர். நகர், கே.கே.ஆர் தொழிற் பேட்டை, கண்ணபிரான் கோயில் தெரு, அம்பேத்கர் நகர், அண்ணா நகர், பர்மா காலனி, பாண்டியன் தெரு, திருவள்ளூவர் தெரு, உடையார் தோட்டம் ஒரு பகுதி, கல்கட்டா நகர், பிரான்சிஸ் காலனி, கல்பன் என்ஜினீயரிங், திருவள்ளூவர் தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு.
மாலை 4 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் வினியோகம் கொடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது,
No comments:
Post a Comment