Wednesday, December 6, 2017

11 வயது பிள்ளையை MRT ரயிலில் மானபங்கம் செய்த ஆடவர் கைது 

5/12/2017 21:30

சிங்கப்பூரில், 11 வயதுப் பிள்ளையை MRT ரயிலில் மானபங்கம் செய்ததற்காக 26 வயது ஆடவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நேற்று பிற்பகல் கிளமெண்டி மற்றும் ரெட்ஹில் நிலையங்களுக்கு இடையே நடந்தது.

14 வயதிற்குக் கீழானவரை மானபங்கம் செய்ததற்காக ஆடவர் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

குற்றத்திற்கு ஈராண்டுச் சிறைதண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...