Saturday, July 15, 2017

திருவனந்தபுரம் வரை திருச்சி இன்டர்சிட்டி ரயில் நீடிப்பு

பதிவு செய்த நாள் 15 ஜூலை
2017 00:42

மதுரை: திருச்சி-திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயில்கள் (22627/22628) இன்று முதல் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்படுகிறது. திருச்சியில் காலை 7:05 மணிக்கு புறப்படும் ரயில் மதுரை வந்து காலை 9:00 மணிக்கு புறப்படும். திருநெல்வேலியில் இந்த ரயில் மதியம் 12:35க்கு புறப்பட்டு,  மதியம் 3:25க்கு திருவனந்தபுரம் செல்லும். திருவனந்தபுரத்தில் காலை 11:55 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு மதியம் 2:30 மணிக்கு செல்லும். அங்கிருந்து மதியம் 2:40 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மாலை வரும். மாலையில் 5:25க்கு புறப்பட்டு, திருச்சிக்கு இரவு 8:15க்கு செல்லும்.

No comments:

Post a Comment

மாற்றத்தைப் பாா்வையில் தொடங்குவோம்!

மாற்றத்தைப் பாா்வையில் தொடங்குவோம்! அரசுப் பள்ளிகள் வெறும் கட்டடங்கள் அல்ல; அவை லட்சக்கணக்கான ஏழைப் பிள்ளைகளின் கனவுக்கூடங்கள். தினமணி செய்த...