Sunday, July 9, 2017

தென்காசி எலுமிச்சை கிலோ ரூ.50 க்கு விற்பனை

பதிவு செய்த நாள் 09 ஜூலை
2017
00:35

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலத்தில் நேற்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு வந்திருந்தன. அதேபோன்று தென்காசி புளியங்குடி பகுதியில் இருந்து எலுமிச்சை பழங்களும் விற்பனைக்கு வந்திருந்தன. சிறிய வகை எலுமிச்சை பழங்கள் கிலோ ரூ 40க்கும், பெரிய பழங்கள் ரூ 50க்கும் விற்பனை செய்யப்பட்டன. இந்த எலுமிச்சை பழங்கள் ஊறுகாய் தயாரிப்பிற்கு ஏற்ற தன்மையுடையதாக இருந்ததால் அதிகளவில் விவசாயிகள் வாங்கிச் சென்றனர்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...