Thursday, August 3, 2017

சிங்கப்பூரில் இந்தியர் கைது

பதிவு செய்த நாள் 03 ஆக
2017
04:44

dinamalar

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமீபத்தில் பெட்ரோல் 'பங்க்'கிற்கு ஸ்கூட்டரில் வந்தவர் பெட்ரோல் நிரப்பிய பெண் ஊழியரிடம் பணம் தருவதற்கு பதில், அவரிடம்  கத்தியை காட்டி மிரட்டி, 58 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, சிங்கப்பூர் டாலர்களை பறித்து சென்றான்.   'பங்க்'கில் கொள்ளையடித்த நபரை போலீசார், கைது செய்தனர். விசாரணையில், அவன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வடிவேலு என தெரிந்தது.அவனிடமிருந்து ஸ்கூட்டரையும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment

Man gets 7-yr jail for holding two govt jobs Continued To Draw Pay From Health, Edu Depts

Man gets 7-yr jail for holding two govt jobs Continued To Draw Pay From Health, Edu Depts  TIMES NEWS NETWORK 11.03.2022 Lucknow : A local c...