Thursday, April 14, 2016

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பாகற்காய்

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பாகற்காய்

* ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

* மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

* கல்லீரலைப் பலப்படுத்தும்.

*இளநரை வராமல் தடுக்கும்.

* புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

* சரும நோய்களைக் குணமாக்கும்.

*மாரடைப்பைத் தடுக்கும்.

*உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

* சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

* கொழுப்பைப் படியவிடாது.

* தொற்றுநோய்களைப் போக்கும்.

* பீட்டாகரோட்டின் இருப்பதால், பார்வைத்திறன் அதிகரிக்கும்.

* உடலில் தேங்கும் யூரிக் அமிலம் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றும். கவுட் பிரச்னை சரியாகும்.

* மூலநோய் பிரச்னை இருப்போர், வாரம் இருமுறை சாப்பிடலாம்.

* ரத்தத்தைச் சுத்திகரித்து, நச்சுக்களை வெளியேற்றும். வயிற்றுப்புழுக்களை நீக்கும்.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...