Wednesday, August 16, 2017


விதிமுறையை மதிக்க முடியாது...வெளியேற துணிந்த ரைசா...




பிக் பாஸ் வீட்டில் பகல் நேரத்தில் தூங்கிக்கொண்டிருப்பவர் ரைசா தான். பிக் பாஸ் வீட்டு நாய் அதிகமாக இவர் தூங்குவதால்தால்தான் குறைக்கும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இத்தனை நாட்கள் இவர் தூங்கும்போது பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்த பிக் பாஸ், இன்று இது குறித்து பேச ரேசாவை பிக் பாஸ் அறைக்குள் ரைசாவை அழைத்து. பிக் பாஸ் அறைக்கு சென்ற அவரிடம் பகலில் தூங்க கூடாது என்பது விதிமுறை ஏன் அதனை நீங்கள் பின்பற்ற மறுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

இத்தனை கூறியதும் மிகவும் கோபமான ரைசா, என்னை தூங்க விடவில்லை என்றால் என்னை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுங்கள் என பிக் பாஸ் அறையில் கூறிவிட்டு வெளியே வருகிறார். இந்த வீதியை மீறியதால் ரைசா வெளியேற்ற படுவாரா அல்லது தண்டிக்க படுவாரா என்பது இன்றய நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.
Dailyhunt

No comments:

Post a Comment

ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்!

DINAMANI. 14.03.2026 ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்! உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக உதிக்கும் "நன்றி' என்ற ஒற்றைச் சொல்லே நம...