Thursday, October 12, 2017


அக்டோபர் 12 மின் தடை

By DIN  |   Published on : 11th October 2017 04:33 AM  
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருவெள்ளவாயல், செம்பியம், பட்டாபிராம் பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
திருவெள்ளவாயல்: வயலூர், நெய்தவாயல், காட்டூர், திருவெள்ளவாயல், காட்டுப்பள்ளி, ஊரணம்பேடு, காணியம்பாக்கம், செங்கழுநீர்மேடு, ராமநாதபுரம், வெள்ளப்பாக்கம், கடப்பாக்கம், மெரட்டூர்.
செம்பியம்: எம்.எச்.சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, கொல்லன் தோட்டம், கே.கே.ஆர். நிழற்சாலை மற்றும் அடுக்ககம் , டாக்டர் கோர்ட் அடுக்ககம், பல்லவன் சாலை.
பட்டாபிராம்: சி.டி.எச். சாலை, ஸ்ரீதேவி நகர், அய்யப்பன் நகர், சேக்காடு, தண்டுரை, ராஜீவ்காந்தி நகர், அண்ணாநகர், சத்திரம், சாஸ்திரி நகர், பாபு நகர், சார்லஸ் நகர், காந்தி நகர், உழைப்பாளர் நகர், பி.டி.எம்.எஸ், முத்தாபுதுப்பேட்டை, மிட்னமல்லி பகுதி, வள்ளலார் நகர், கோபாலபுரம், வெங்கடாபுரம், காமராஜபுரம்.

    No comments:

    Post a Comment

    ரகசியம் காப்போம்!

    ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...