திருநெல்வேலி: நெல்லையில் பத்தாம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். தென்காசி அருகே ஆய்க்குடி, கிருஷ்ணன்கோயில் தெருவை சேர்ந்த மாணிக்கவாசகம் 65, என்பவர் பத்தாம் வகுப்பு படித்து, நீண்ட காலமாக வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்துவருவதாக, ஆய்க்குடி அரசு டாக்டர் வெண்ணிலா ராஜேஸ்வரியின் புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
கார்த்திகையில் அணைந்த தீபம்!
கார்த்திகையில் அணைந்த தீபம்! பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...
-
NBEMS launches official WhatsApp channel for real-time updates The platform will offer timely updates on examinations, accreditation, and tr...
-
முடியும் என்றால் முடியும்! சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும்...
No comments:
Post a Comment