Wednesday, May 11, 2016

பரோட்டா பார்சலுக்குள் பணம் பட்டுவாடா : அரசியல் கட்சிகள் அதிரடி


ChennaiOnline

சென்னை,மே 10 (டி.என்.எஸ்) வரும் மே 16ஆம் தேதி தமிழக சட்டபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெட்பாளர்கள் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், அதைவிடவும் அதிரடியான முறையில் சில அரசியல் கட்சிகள் வேட்பாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் பகுதியில் மதிய வேளைகளில் மக்களுக்கு பரோட்டா வாங்கிக் கொடுக்கும் கட்சி நிர்வாகிகள், அந்த புரோட்டா பார்சலுக்குள் ஆயிரம் ரூபாய் நோட்டையும் வைத்து கொடுக்கிறார்களாம்.

இதுமட்டும் இன்றி, இட்லி பார்சல், இனிப்பு பார்சல் உள்ளிட்ட உணவுப் பொருட்களோடு தான் தற்போது பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறதாம்.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...