Monday, October 9, 2017

உலகின் ஆக விலையுயர்ந்த அரிசி அடுத்த மாதம் சிங்கப்பூரில் அறிமுகம்

5/10/2017 19:33

உலகின் ஆக விலையுயர்ந்த அரிசி விரைவில் சிங்கப்பூர் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கவுள்ளது.

கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில், கடந்தாண்டு, உலகின் ஆக விலையுயர்ந்த அரிசியாக Kinmemai Premium blend இடம்பெற்றது. ஒரு கிலோகிராம் அரிசிக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய விலை 149 வெள்ளி.

இணையம் மூலமாக அந்த அரிசியை நீங்கள் நம்பவர் முதல் தேதியிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். ஆறு 140 கிராம் பொட்டலங்களின் விலை 155 வெள்ளி.

ஜப்பானுக்கு வெளியே அந்த அரிசி கிடைக்கும் முதல் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. மற்ற அரிசி வகைகளை விட இந்த அரிசி சுவையாகவும், ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

seithimedia corps

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...