Thursday, October 26, 2017


சென்னை : விமான நிலைய ஏ.டி.எம்.மில் 28 லட்சம் ரூபாய் கொள்ளை
சென்னை,விமான நிலைய ,ஏ.டி.எம்.மில், 28 லட்சம் ரூபாய், கொள்ளை
சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏ.டி.எம்.மில் ரூ.28 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. உள்நாட்டு விமானநிலையத்தில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பணத்துடன் ஒருவர் காரில் தப்பிச்சென்றதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024