Thursday, October 26, 2017


மானாமதுரை அருகே போலி மருத்துவர்கள் இருவர் கைது


மானாமதுரை,அருகே,போலி,மருத்துவர்கள்,இருவர்,கைது
மானாமதுரை: மானாமதுரை அருகே போலி மருத்துவம் பார்த்து வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். 

மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரை சேர்ந்தவர்கள் நாகராஜன் 65, பாண்டீஸ்வரி 33 இவர்கள் இருவரும் முறையாக மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவ துறை இணை இயக்குனர் விஜயன் மதமடக்கி அளித்த புகாரின் அடிப்படையில் மானாமதுரை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...