Wednesday, May 31, 2017

திருவாரூரில் ஆழித்தேரோட்டத்தின்போது பெண்களிடம் 40 சவரன் நகைகள் திருட்டு
2017-05-30@ 08:17:23

திருவாரூர் : திருவாரூரில் ஆழித்தேரோட்டத்தின்போது பெண்களிடம் 40 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளது. தேரோட்டத்தை பார்க்க வந்த பல்வேறு நபர்களிடம் நகைகள் திருடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024