Friday, December 1, 2017


டிசம்பர் 2 மின் தடை

By DIN | Published on : 01st December 2017 04:47 AM

| பராமரிப்புப் பணிகளையொட்டி, சென்னை உயர் நீதிமன்ற வளாகப் பகுதிகளில் சனிக்கிழமை (டிச.2) காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: அங்கப்பன் தெரு, மூர் தெரு, 2 -ஆவது கடற்கரை சாலை, லிங்கி செட்டி தெரு, எர்ரபாலு தெரு, மூக்கர் நல்லமுத்து தெரு, தம்பு செட்டி தெரு, ஆர்மேனியன் தெரு ஒரு பகுதி, எஸ்பிளனேடு சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை (பகுதி), பத்ரியன் தெரு, பந்தர் தெரு, மலையப்பெருமாள் சாலை, ஆண்டர்சன் சாலை, ஸ்டிரிங்கர் சாலை, அம்பர்சன் சாலை, குறளகம், சட்டக் கல்லூரி நீரேற்று நிலையம், ராஜா அண்ணாமலை மன்றம், எஸ்.ஜ.சி., சி.ஜ. எஸ்ஸார் ஹெளவுஸ், ஏ.இ.ஜி.ஐ. எஸ்., எல்.ஐ.சி, நார்த் போர்ட் சாலை, எ.டி.ஆர்.சி, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலக வளாகம், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, இந்தியன் வங்கி மற்றும் எச்எஸ்பிசி வங்கி கட்டடங்கள் ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்படும்.

No comments:

Post a Comment

DM arrives late, sparks min’s fury, reprimand

DM arrives late, sparks min’s fury, reprimand  Neha.Lalchandani@timesofindia.com  28.03.2026 Lucknow : Made to wait for 45 minutes by the di...