Thursday, July 26, 2018

60% மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே கல்வி கடன் வழங்கப்படும்: எஸ்.பி.ஐ ஐகோர்ட்டில் தகவல்

  60% மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே கல்வி கடன்   வழங்கப்படும் என்று எஸ்.பி.ஐ வங்கி கூறியுள்ளது.

  நிர்வாக ஒதுக்கீட்டு சேர்க்கையாக இருந்தால் கல்வி கடன் வழங்கப்படாது என்று எஸ்.பி.ஐ வங்கி தலைஞாயிறு கிளை மேலாளர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

   மேலும் மாணவரின் தந்தை பெயரில் எந்த கடனும் நிலுவையில் இருக்க கூடாது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024