Wednesday, January 18, 2017

சென்னை மெரினாவில் 2-வது நாளாக செல்போன் வெளிச்சத்தில் மாணவர்கள் போராட்டம்

சென்னை: சென்னை மெரினாவில் 2-வது நாளாக செல்போன் வெளிச்சத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் செல்போன் வெளிச்சத்தை பயன்படுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...