Tuesday, September 19, 2017

மாவட்ட செய்திகள்

மறைமலைநகரில் நாளை மின் தடை


காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர், நீர்வள்ளூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

செப்டம்பர் 19, 2017, 03:30 AM

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர், நீர்வள்ளூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

எனவே மறைமலைநகர், தொழிற்பேட்டை, காட்டாங்கொளத்தூர், பொத்தெரி, திருக்கச்சூர், பேரமனூர், சிங்கப்பெருமாள்கோவில், செங்குன்றம், மெல்ரோசாபுரம், கோவிந்தாபுரம், சட்டமங்களம், கூடுவாஞ்சேரி, பெருமாட்டுநல்லூர், காயரம்பேடு, நந்திவரம், மகாலட்மிநகர், கோவிந்தராஜபுரம், மாடம்பாக்கம், தைலாவரம், ஊரப்பாக்கம், ஆதனூர், நீர்வள்ளூர், சின்னையன்சத்திரம், ராஜகுளம், கரூர், அத்திவாக்கம், தொடூர், மேல்மதுரமங்கலம், சிங்கில்பாடி, கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்கலம், செல்வழிமங்களம், சிங்காடிவாக்கம், சின்னிவாக்கம், மருதம், பரந்தூர், செல்லம்பட்டடை, எடையார்பாக்கம், பிச்சிவாக்கம், காரை, வேடல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...