Thursday, September 21, 2017

திவ்ய தரிசன 'டோக்கன்' ரத்து

பதிவு செய்த நாள்20செப்
2017
22:58

திருப்பதி: திருமலைக்கு, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு பாத யாத்திரை மார்க்கத்தில் வரும் பக்தர்களுக்கு, தினசரி, 20 ஆயிரம் திவ்ய தரிசன, 'டோக்கன்'கள் வழங்கப்படுகின்றன.

புரட்டாசி சனிக்கிழமைகளில், பாத யாத்திரையாக அதிக பக்தர்கள் வருவர்.
அதனால், புரட்டாசி முதல் சனிக்கிழமையான, செப்., 23, இரண்டாவது சனிக்கிழமையான, செப்., 30 ஆகிய நாட்களிலும், கருடசேவை நாளான, செப்., 27ம் தேதியும், பாத யாத்திரை பக்தர்களுக்கான, திவ்ய தரிசன டோக்கன் வழங்குவதை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

No comments:

Post a Comment

No biryani, wedding turns bloody

No biryani, wedding turns bloody  Knives Out After Wedding Guests Bicker Over Being Served Pulao  TIMES NEWS NETWORK  Ahamedabad 14.05.2026 ...