Thursday, September 21, 2017

அறுவை சிகிச்சை நிபுணர்கள் அரசு பணியில் சேர வாய்ப்பு

பதிவு செய்த நாள்20செப்
2017
20:38


சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 744 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் பணியிடங்களுக்கு, அக்., 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழக அரசு மருத்துவமனைகளில், மயக்கவியல், உயிரி வேதியியல், தோல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட, 19 துறைகளில், 744 உதவி மருத்துவ நிபுணர்கள் இடங்கள், காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, எம்.ஆர்.பி., எனப்படும், மருத்துவ பணியாளர் தேர்வாணையம், ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கு, www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்கலாம். எழுத்து, வாய்மொழி தேர்வு கிடையாது. தகுதியின் அடிப்படையில், நேர்காணல் மூலம் இடங்கள் ரப்பப்படும்.விண்ணப்பங்களை, அக்., 10க்குள் அனுப்ப வேண்டும். தகுதி பட்டியல் மற்றும் நேர்காணல் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என, எம்.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...