Saturday, September 23, 2017

வரும், 26ம் தேதி வரை கன மழை பெய்யும்

பதிவு செய்த நாள்23செப்
2017
04:51



சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும், 26ம் தேதி வரை, கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென் மேற்கு பருவமழை, வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில், தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்தில் சில தினங்களாக, மழை குறைந்து வெப்பநிலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பெரும்பாலான இடங்களில், வரும், 26ம் தேதி வரை கன மழை பெய்யலாம் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...