Saturday, September 23, 2017

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை

பதிவு செய்த நாள்23செப்
2017
05:46




திருப்பூர்: தசரா பண்டிகை எனப்படும் நவராத்திரி விழா, வரும், 29ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, சிவில் கோர்ட்டுகளுக்கு தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும், சனி ஞாயிறு வார விடுமுறை. அடுத்த வாரம், 29 மற்றும், 30 தேதிகள் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி அரசு விடுமுறை. அக்., முதல் தேதியன்று, ஞாயிறு வார விடுமுறை. அக்.,2ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை.இதையொட்டி இன்று, 23ம் தேதி முதல், அக்., 2ம் தேதி வரை, 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும், வரும், 3ம் தேதி முதல், வழக்கம் போல் செயல்படும்.

கிரிமினல் கோர்ட்டுகள், 28ம் தேதி வரை வழக்கம் போல் செயல்படும். அவற்றுக்கு, 29 முதல் அக்., 2 வரை, நான்கு நாட்கள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...