Thursday, October 12, 2017


அக்டோபட் 13 மின் தடை

By DIN | Published on : 12th October 2017 02:58 AM

பராமரிப்புப் பணிகள் காரணமாக செம்பியம், கொடுங்கையூர், டைடல் பார்க், கே.கே.நகர், பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்.13) மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

செம்பியம்: லட்சுமி அம்மன் கோயில் தெரு, ஜவஹர் சாலை, நசிர் ஹுசைன், ரமணா நகர் (ஒரு பகுதி), பெரம்பூர், எம்.எச். சாலை, எஸ்.எஸ்.வி. கோயில் (ஒரு பகுதி), எம்.பி.எம். தெரு (ஒரு பகுதி).

கொடுங்கையூர்: தெலுங்கு காலனி, சிட்கோ 1,2 மற்றும் 3 -ஆவது பிரதான சாலை, அபிராமி நிழற்சாலை 6,7 மற்றும் 8 -ஆவது தெரு.
டைடல் பார்க்: தரமணி (ஒரு பகுதி), கானகம், சீதாபதி நகர், பெரியார் நகர், எம்.ஜி.ஆர். நகர் (எஸ். ஆர்.பி. டூல்ஸ் மற்றும் கானகம்), வேளச்சேரி (ஒரு பகுதி), வி.எஸ்.ஐ தொழிற்பேட்டை பகுதி -1, நூறடி சாலை (ஒரு பகுதி), அண்ணா நகர், சி.எஸ்.ஐ.ஆர். சாலை, ஆர்.எம்.இஸட் மில்லினியம், எல்.பி.சாலை(ஒரு பகுதி), கலாஷேத்ரா சாலை.

கே.கே.நகர்: கே.கே.நகர், அண்ணா பிரதான சாலை 6,7,8,12 -ஆவது செக்டார், ஆர்.கே. சண்முகம் சாலை, பொன்னம்பலம் சாலை, முனுசாமி சாலை, அசோக் நகர் 3, 5, 6, 7, 9 -ஆவது நிழற்சாலை, காமராஜர் சாலை, செளந்தரபாண்டியன் சாலை, புதூர், எம்.ஜி.ஆர். நகர் (அன்னை சத்யா நகர், சூளைப்பள்ளம் மார்க்கெட், அண்ணா பிரதான சாலை), ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாட்சி நகர், மேற்கு மாம்பலம், பிருந்தாவன் விரிவு, நக்கீரன் தெரு, கிண்டி (ஒரு பகுதி), ஜாபர்கான்பேட்டை (பாரதிதாசன் காலனி, பிள்ளையார் கோவில் தெரு, ஜவஹர்லால் தெரு, எஸ்.எம். பிளாக், திருநகர், வாசுதேவன் நகர், 11 -ஆவது நிழற்சாலை, கேஎஃப்சி, 12 -ஆவது நிழற்சாலை, கே.கே.நகர் மேற்கு மற்றும் கிழக்கு (மேற்கு வன்னியர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு), நெசப்பாக்கம் (ஒரு பகுதி), வடபழனி (ஒரு பகுதி) (53-ஆவது தெரு, 4,6,7 -ஆவது நிழற்சாலை, 47-ஆவது தெரு, மாந்தோப்பு காலனி, விநாயகர் தெரு, ராஜகோபாலன் தெரு, மூர்த்தி தெரு).

பெரியார் நகர்: ஆர்.எச். சாலை (ஒரு பகுதி), மீனாட்சி நகர், பெருந்தேவி அம்மாள் நிழற்சாலை, விவேக் நகர், பத்மா நகர், ஸ்ரீநகர் காலனி, யுனைட்டெட் காலனி, திருமலை நகர், வஜ்ரவேல் நகர், திருப்பதி தங்கவேல் நகர், சுபாஷ் நகர், சாமி நகர், 200 அடி சாலை.

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...