Friday, October 27, 2017

மதுரை: அரசு மருத்துவமனைகளில் 1,159 மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,740 செவிலியர் பணியிடங்களும் காலியாக உள்ளது என சுகாதாரத்துறை கூறியுள்ளது. கீழக்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என்று ராஜூ என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி சுகாதாரத்துறை பதில்மனு தாக்கல் செய்தது. அதில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை டிசம்பர் மாதத்துக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...