Sunday, February 26, 2017


டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!





நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், இதை முன்னிட்டு சற்றுமுன் சென்னையில் இருந்து விமானநிலையத்தில் இருந்து, எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார். அவருடன் அரசு அதிகாரிகளும் டெல்லி செல்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், கோவை வந்த மோடியை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...