Tuesday, February 14, 2017

ஆளுநர் வித்யாசாகர் ராவ் கையில் இனி முடிவு! - வெங்கையா நாயுடு


சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, 'இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. தற்சமயத் தேவை என்பது, தமிழக மக்களுக்கு விருப்பத்துக்கு ஏற்றபடி நிலையான அட்சியை நிறுவுவது மட்டுமே. ஆளுநர் வித்யாசாகர் ராவ் இந்த விஷயம் குறித்து முடிவெடுப்பார்' என்று பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...