Thursday, September 7, 2017

ராஜபாளையத்தில் மலையில் இருந்து பாறாங்கல் உருண்டு விழுந்தது


ராஜபாளையம் சஞ்சீவி மலையில் உள்ள பாறாங்கல் பெயர்ந்து கீழே உருண்டு விழுந்தது.

செப்டம்பர் 05, 2017, 04:00 AM

ராஜபாளையம்,

ராஜபாளையம் சஞ்சீவி மலையில் உள்ள பாறாங்கல் பெயர்ந்து கீழே உருண்டு விழுந்தது. அடிவாரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையின் சுற்றுச்சுவரை உடைத்து உருண்டு நின்றது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்ட்னர். சஞ்சீவி மலை உச்சியில் பெரிய அளவிலான பாறாங்கற்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையை தொடர்ந்து உச்சியில் இருந்த கற்களில் ஒன்று உருண்டு அடிவாரத்தில் விழுந்துள்ளது. ஆள்நடமாட்டம் ஏதும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

No comments:

Post a Comment

SC verdict on super speciality seats ‘historic’, says Minister

SC verdict on super speciality seats ‘historic’, says Minister He attributes the verdict to the timely filing of writ petition by T.N. gover...