Sunday, September 17, 2017

கல்லூரி பட்டமளிப்பு விழா
பதிவு செய்த நாள்17செப்
2017
01:41

செங்கல்பட்டு :செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரியில், பி.எஸ்சி., ரேடியோலஜி மாணவர்களுக்கு பட்டம்அளிப்பு விழா நடந்தது.
செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரியில், பி.எஸ்சி.,. ரேடியாலஜி முதலாமாண்டு பட்டம் அளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில், முதல்வர் உஷா சதாசிவன் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.

துணை முதல்வர், அனிதா, துணை கண்காணிப்பாளர் தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 50 மாணவர்களுக்கு பட்டங்களை,முதல்வர் உஷா சதாசிவன் வழங்கினார். விழாவில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...